இத்தனை நாள் தேசியக்கொடி பிடிக்காதவங்கெல்லாம், ஒரு பிராயச்சித்தமாக தேசியக்கொடியைப் பிடிக்கறாங்க.
இந்தியாக்கு முழுச்சுதந்திரம் வரலைன்னு சொல்லிகிட்டு இருந்தவங்களும் இப்ப கொண்டாடறாங்க.
சந்தோஷப்படுங்கப்பா!
ஒரு நாடு அனைவருக்கும் சொந்தமானது, அதன் கொடி அந்த நாட்டு மக்கள் அனைவருக்குமே சொந்தம். அனைவரும் ஏற்றட்டும்.
இந்திய சுதந்தர தினத்தை வாழ்த்துவதில், ஜனநாயக அரசு அமைப்புகளின் சுதந்திரத்தைக் கொண்டாடுவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Día de la Independencia!
No comments:
Post a Comment