Tuesday, April 27, 2021

நாவடக்கம் நம்மில் அடங்கும்

35 வருடம் முன்ன கல்லூரியில படிக்கும் போது IMF லோன் கொடுக்கிறவங்க இன்னாத்துக்கு இந்தியா இதைச் செய்யனும் அதைச் செய்யனும்ன்னு ஒரு வெளிநாட்டு சக்தி நமக்கு சொல்றதுன்னு கடுப்பு வரும். கேப்போம்.

இப்ப 35 வருடம் கழித்து, நான் மட்டுமல்ல, பலர் அந்நிய மண்ணிலிருந்து கொண்டு இந்தியா எப்படி இருக்கனும்ன்னு இலவச அட்வைஸ், தூற்றல், நிபந்தனைகளை இலவசமாக அள்ளி வழங்கிகிட்டு இருக்கோம்.

பல பேர் இறந்து, குடும்ப உறவுகள் அல்லல்பட்டு அங்க அவதியுற்று இருக்கிற நேரத்துல 

நாம நம்ம நாவை அடக்கலைன்னா,

அடக்கலைன்னா

அடக்கலைன்னா

அடைத்துக்கொள்ளவில்லைன்னா,

ஒரு நாள் நீங்கெல்லாம் அங்கேயே இருந்துக்குங்க, திரும்பி வந்துராதீக, உங்களுக்கு ஓசிஐ, விசா எல்லாம் கட் ன்னு சொல்லும் போது, கப்சிப் ஆகுற நிலையாயிறப்போவுது!

(எனக்கு சொல்லிக்கிட்டேன்)
நாவடக்கத்தால்
வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: