Sunday, June 18, 2023

அர்ச்சனை மாலைகள்

காலையில எழுந்த உடனேயே சூடா காபி கிடைச்ச சந்தோஷத்துல பிஏகே சார் யாரையோ போட்டு சாத்து சாத்துன்னு சாத்திகிட்டே இருக்காறே!

எங்கம்மா அப்பா தினமும் காலையிலே எழுந்தவுடனே முதல்வேலையா வாசலில் விழற எல்லாப் பவளமல்லியையும் மல்லிகையையும் எடுத்து கோர்த்து சாமிக்குப் போட்டது போக பக்கத்திலுள்ள கோவிலுக்கு எட்டு மணிக்குள்ள கோவில்ல கொண்டு போய் கொடுப்பாங்க!

இங்க சாரை மாலை கோர்க்கக்கூட விடமாட்டேங்கறாங்க! சார் டைரெக்டாவே அர்ச்சனையில காலையிலேயே இறங்கிட்டாரே !

யாரப்பா அது! நேத்து டிவி பேட்டியில ஏதாவது ஏடா கூடமா!

மனதில் சாந்தி நிலவட்டும்!
வாழ்வினிது
ओलै सिरिय।
¡Un café tranquilo por la mañana es tan dulce como la sonrisa de un niño!
மே 25 2023

No comments: