Friday, October 28, 2022

மாகாளி மோரில்

அம்மாக்கு மாகாளி வாசனையைக் கண்டாலே ஆகாது. ஆனால் அப்பாக்கும் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மத்த சகோதரர்கள் அது பக்கமே வரமாட்டாங்க.

அம்மா எங்களுக்காகவே சகிச்சுகிட்டு எந்தக் குறையிமில்லாம மிக அருமையாக மாகாளி ஊறுகாய் போடுவாங்க.

எனக்கு மாகாளியைப் பார்த்தா கிறுக்கு பிடிச்சுரும். ரொம்பவே விரும்பி சாப்பிடுவேன்.

அம்மிணி இரண்டு நாளைக்குத் தேவையான கறிவேப்பிலை உப்பு போட்ட நீர்மோர் பண்ணி ஃபிரிட்ஜ்ல வச்சுட்டாங்க.

ஒரு பெரிய கப் நீர் மோர் எடுத்து அதுல கொஞ்சம் மாகாளியைப் போட்டுக் குடிக்கிற சுகமே சுகம் தான்.

இன்றைய வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Tómpalo de suero de leche!

No comments: