Friday, November 17, 2017

வாழ்ந்து மரணித்து விடு

என்னுள் ஒருவன் எனை நிலைக்கொணர்ந்தான்
உருவம் விலகியிதன் பயத்தை உணர்ந்தான்!

மரணம் என்ற பயத்தில் வீழ்வதை விட
வாழ்ந்து மரணிப்பதை வெளிகொணர்ந்தான்!

உள்ளும் புறமும் ஒன்றாகின்
அமைவதோர் அற்புத வாழ்க்கை!

வாழ்ந்து மரணித்து விடு!

No comments: