Saturday, November 4, 2017

துள்ளிப் பறந்த மான்கள்

விடியற்காலையில் பறி போகும் பூக்கள்
மலர் படையலக்கின்றி பறிக்கப் படுவதை
தெய்வமே ஏற்பதாக கும்பிடும் தாய்!

ஒன்று இரண்டு என ஏழு கண்டு
ஜன்னலில் பரவசமாய் கும்பிடும் தாய்!

முன்னறிவிப்பின்றி வந்து ஏற்கும் மலர்களின்
சுவை கூட்டி அருந்தும் பொழுதில்
களவு உணரும் தருவாயில்

துள்ளிப் பறந்த மான்கள்!

No comments: