Friday, January 12, 2018

நிந்தனை

மற்றவர்களை நீ நிந்திப்பதால்
நீயும் அதற்காக நிந்திக்கப்படுகிறாய்!

நீ ஒருவனை அவன் சாதிப்பெயரைச் சொல்லி வசைபாட ஆரம்பிக்கும் போது,
அவன் உன் சாதியின் கோலத்தை உணர்ந்து கொள்கிறான்!

ஏற்றத்தையும் இறக்கத்தையும் ஏற்பது
உனது நிந்தனை!

பிறரை நிந்திப்பதால் நீ உயரப்போவதில்லை!
உனது நிந்தனையே உன்னை கீழே தள்ளிவிடும்!

நிந்தனையத் தள்ளி விட்டு
சிந்தனையை உயர்த்து!

2 comments:

லெமூரியன்... said...

:-) like it..!

ஓலை said...

நன்றி லெமூரியன்